ஹர்கிசன் சிங் சுர்ஜித் பவன்

img

ஹர்கிசன் சிங் சுர்ஜித் பவன் சீத்தாராம் யெச்சூரி திறந்து வைத்தார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுதில்லியில், இந்தர்ஜித் குப்தா வீதியில் உள்ள ஹர்கிசன் சிங் சுர்ஜித் பவன் கட்டிடத்தை பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அக்டோபர் 2 அன்று திறந்து வைத்தார். தோழர் பிமன் பாசு, தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் சிலையைத் திறந்து வைத்தார்.